தென்பெண்ணை ஆற்றின் நீர்நிலைகளில் கிரானைட் கழிவுகள் கலந்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன் எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றின் நீர்நிலைகளில் கிரானைட் கழிவுகள் கலந்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன் எச்சரிக்கை

கழிவுநீர் கலப்பதால் தென்பெண்ணை ஆற்றில் பெரும் மாசு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
10 Jun 2022 1:36 PM GMT